மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராக இந்தி மற்றும் சமஸ்கிருத்தைத்தை திணிக்கும் முயற்சியைக் கண்டித்தும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.